Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

வகைகள்: Blog


1 - 15 -இல் 61 -ஐ காண்பிக்கிறது 1 2 3 4 5
வலைப்பதிவுகள் (61)
இலங்கையிலிருந்து வந்த தமிழர்கள் பல ஆண்டுகளாக தமிழகத்தில் தனி முகாம்களில் வாழ்ந்து வருகிறார்கள் அவர்கள் மீது இது வரை காட்டாத அக்கரையை திடீரென்று காட்டுகிறாரே கருணாநிதி. அது ஏன்..? அவர்கள் மீது கருணாநிதிக்கு திடீரென்று அன்பும் பாசமும் பொங்கி வழிகிறதே ... ... மேலும் படிக்க…

தமிழக அரசு மக்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு திட்டம் ஒன்றை அமுல்படுத்தி வருகிறது ஆண்டு வருமானம் ரூ 72000 வரை உள்ளவர்கள் இத்திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட சில மருத்துவமனைகளில் ரூ 1 இலட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை பெற முடியும். ஆந்திராவில் மறைந்த முன்னாள் ... மேலும் படிக்க…

உலகத் தமிழ் மாநாடு உலகத் தமிழ் செம்மொழி மாநாடாக மாறியிருக்கிறதுஉலகத் தமிழ் மாநாடு நடத்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் ஒப்புக் கொள்ளாததனால் கருணாநிதி உலகத் தமிழ் செம்மொழி மாநாடு என்ற பெயரில் தாமே நடத்துகிறார்.என்வே இது உலகத் ... மேலும் படிக்க…

மக்களின் அத்யாவசியத் தேவையான உணவுப் பொருட்களின் விலைகள் சமீப காலங்களில் அபரிமிதமாக உயர்ந்து வருகின்றன.அரிசி விலை 17% க்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது பருப்பு வகைகள் 21% உயர்ந்திருக்கின்றன சர்க்கரை 43% விலை ஏறியிருக்கிறது பாலின் விலை 10% ... மேலும் படிக்க…

இலங்கையில் இலட்சக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட காரணமாய் இருந்த‌ கருணாநிதி உலகத் தமிழ் மாநாடு நடத்தப் போகிறாராம் இலட்சக்கணக்கான நம்மினிய தமிழ்ச் சகோதர சகோதரிகள் தங்கள் வீடு வாசல்கள் சொத்து சுகங்களை இழந்து அனாதைகள் போல, பிச்சைக்காரர்கள் போல முகாம்களில் ... மேலும் படிக்க…

கடந்த 12 நாட்களாக இலண்டனிலிருந்த மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பியிருக்கிறார்... மேலும் படிக்க…

தனது முதலமைச்சர் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காகவும், தனது மகன்கள், மகள், பேரன் பேத்திகள் பதவி சுகத்தோடும், பண வளத்தோடும் வாழ வேண்டும் என்பதற்காக இலங்கைத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்து, பல்லாயிரம் தமிழர்கள் கொல்லப்பட காரணமாயிருந்த ... மேலும் படிக்க…

தி.மு.க. அரசு பால் விலையை மீண்டும் உயர்த்தியிருக்கிறது. கொள்முதல் விலையை காரணம் காட்டி பால் விற்பனை விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியிருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த இந்த 3 வருடங்களிலேயே பாலின் விலை 3 முறை உயர்த்தப்பட்டிருக்கி... மேலும் படிக்க…

இலங்கையில் தமிழர்கள் நிர்வாணமாக்கப்பட்ட நிலையில், கைகளும் கண்களும் கட்டப்பட்டு இலங்கை இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்படும் கொடூர வீடியோ காட்சி உலகத்தை அதிர வைத்திருக்கிறது. நெஞ்சை உறைய வைக்கும் இக்காட்சியை கண்ட எவருக்கும் உணர்ச்சி பொங்கி எழும். இந்த ... மேலும் படிக்க…

இலங்கைக்கு இந்திய அரசு இராணுவ உதவிகள் செய்தது உண்மைதான் என்று மத்திய அமைச்சர் பள்ளம் ராஜூ ஒப்புக்கொண்டிருக்கிற... மேலும் படிக்க…

தமிழகத்தில் நிகழவிருக்கிற 5 சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல்களில் போட்டியிடுவதில்லை என்று அ.தி.மு.க. முடிவெடுத்திருக்கிறத... மேலும் படிக்க…

உ.பி.காங்கிரஸ் தலைவர் ரீட்டா பகுகுணா ஜோசி அம் மாநில முதல்வர் மாயாவதியை விமர்சிப்பதில் மிகவும் வரம்பு மீறியிருக்கிறார். முதல்வர் என்ற முறையில் அவரது செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்பது நிஜமே. மக்களை காப்பதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்,அதே ... மேலும் படிக்க…

தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோல்விக்கு அ.தி.மு.க.தான் காரணமாம்.மார்க்சிஸ்ட... மேலும் படிக்க…

இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற அனைவரும் ஒன்றுபட வேண்டுமாம. முதல்வர் கருணாநிதி தமிழக சட்டமன்றத்தில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.ஆ... மேலும் படிக்க…

.தி.மு.க.வைச் சார்ந்த மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் நடத்தும் மருத்துவக் கல்லூரியில், ஜெகத்ரட்சகன் உத்தரவுப்படி மாணவர் சேர்க்கையின் போது சட்டவிரோதமாக ஒரு சீட்டுக்கு ரூ 20,00,000 வரை நன்கொடையாக வசூலிப்பதை டைம்ஸ் நவ் ( times now ) தொலைக்காட்சியும் டைம்ஸ் ஆப் ... மேலும் படிக்க…

1 - 15 -இல் 61 -ஐ காண்பிக்கிறது 1 2 3 4 5